திருப்பூர் மாநகராட்சியில் 1337 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்

திருப்பூர்,


திருப்பூர் மாநகராட்சியின் 2020-2021ம் ஆண்டுக்கான பட் ஜெட்டை உதவி ஆணையர் சந்தான நாராயணன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார்.


இதில் 1337 கோடி ரூபாய் வருவாய் வரவினம் என்றும், 1048 கோடி வருவாய் செலவினமாக இருக்கும் என்றும் ஆடை ணயர் சிவக்குமார் தெரி வித்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் 5.36 கோடி உபரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


சுகாதார பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக் கப்படு ம் என்றும் ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார். இது குறித்து மேலும் ஆணையாளர் சிவக்குமார் கூறுகையில், 'திருப்பூருக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும், மேற்கொள்ள பட்ஜெட் எல்லா திட்டமிடப்பட்டு உள்ளது.


மூடப்பட்டுள்ளது திருப்பூர் மாநகராட்சியில் மக்கள் நான்காவது குடிநீர் திட்டம், கூடுவதை ஸ்மார்ட் சிட்டி பணிகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டப்பணிகள் ாள்ளப்பட்டு அரசு நிதியின் மூலம் மாநகராட்சி நடைபெற்று வருகிறது.


பணியாளர்கள் பொது நிதி மூலமாக பஸ் அன்றாட பராமரிப்பு மற்றும் நிலையம் மூலதனப்பணிகள் நடந்து இடங்களிலும் வருகிறது. பொதுமக்களுக்கு குழுக்கள் தேவையான வசதிகளை விழிப்புணர்வு சிறப்பாக செய்து தர ள்கிறார்கள்மாநகராட்சி பணியாளர்கள் அறிவுரை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்கிறார்கள்.


இதற்கு வருகிறதுபொதுமக்கள் ஒத்துழைக்க பஸ் வேண்டும். கொரோனா வழிக்கு தடுப்பு என்ற அளவில் பணிகளும்சிறப்பாக பணியாற்றி இடம் வருகிறோம். திருப்பூரில் விரைவுபடுத்தப் பட்டுள்ளனபெரிய வணிக வளாகங்கள் மேலும் இல்லை. சிறிய கடைகளுக்கு நோய்பரவலை தேவையான விழிப்புணர்வு தேவையான அளித்து வருகிறோம். வீச்சில் சினிமா தியேட்டர்கள் என்று எல்லா இடங்களிலும் மூடப்பட்டுள்ளது.


மக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கெ ாள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலமாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் மருத்துவ குழுக்கள் முகாமிட்டு, சுகாதார விழிப்புணர்வு மேற்கொ ள்கிறார்கள். தமிழ்நாடு அரசின் அறிவுரை களை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் கோவில் வழிக்கு கொண்டு செல்லும் பணிகளும், மார்க்கெட் இடம் மாற்றும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரப் பணிகள் நோய்பரவலை தடுக்க தேவையான அளவு முழு வீச்சில் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.