திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடுமலை பேருந்து நிலையத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர். நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடுமலை பேருந்து நிலையத்தில் முழுமையாக கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர். நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.